25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


இந்திய அணி  காலிறுதியில் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடரில்….
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய அணி  காலிறுதியில் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடரில்….

சென்னையில் உலக ஸ்குவாஷ் கோப்பை தொடரின் 5வது சீசன் தொடர்ந்து மூன்றாவது முறையாக (2011, 2023, 2025) நடக்கிறது . இந்தியா, ஹாங்காங், 2 முறை சாம்பியன் ஆன எகிப்து உட்பட 12 அணிகள், 4 பிரிவுகளாக பங்கேற்கின்றன.

சுவிட்சர்லாந்து, பிரேசில் அணிகளுடன் இந்திய அணி, 'பி' பிரிவில் இடம் பெற்றது.முதல் போட்டியில் சுவிட்சர்லாந்தை வென்ற இந்தியா, நேற்று தனது இரண்டாவதுபோட்டியில் பிரேசிலை எதிர்கொண்டு, இந்தியாவின் அனாஹத் சிங் 17, பிரேசிலின் லாரா டா சில்வாவை 3-0 (7-4, 7-0, 7-2) என வென்றனர். 

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அபே சிங், டியகோ கோப்பையை 3-0 (7-3, 7-1, 7-1) என ,முடிவில் இந்திய அணி  4-0 என வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News